Thursday, August 13, 2009

சதிகளை முறியடிப்போம்

சதிகளை முறியடிப்போம் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழத்தை மீட்டெடுப்போம், என்பதே செல்வராசா பத்மநாதன் கேபி அண்ணரின் கனவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கூட்டுச்சதியினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்துசமூத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடொன்றின் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பங்களிப்புடன் வெகுநாட்களாக திட்டமிடப்பட்டே இந்த கடத்தல் இடம்பெற்றிருப்பதாகவும் அறியவருகிறது. இது நாடு கடந்த இலைங்கை அரசின் ரவுடி தனத்தை கட்டுகிறது தலைவர் நலமாக உள்ளார் நம்புங்கள் தமிழீழம் மலர்ந்தே தீரும்

தமிழரசன் . ரா
தமிழ் தேசிய படை

No comments: